தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு கோவில் திருவிழாக்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சேலத்தில் ஜாரி கொண்டாலம்பட்டியில் தேர்வுகள் முடியும் வரை கோவில் திருவிழாக்களை ஒத்திவைக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் தற்போது உயர்நீதிமன்றம் தேர்வுகளை கருத்தில் கோவில்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
Breaking: கோவில் திருவிழாக்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்…. உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!!
Related Posts
+1 தேர்வு முடிவுகள் – தமிழகத்தில் கோவை மாவட்டம் முதலிடம்…!!
தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 1,964 மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 241 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழக அளவில் கோவை மாவட்டம் 96.02 சதவிகிதத்துடன் முதலிடம்…
Read more“ஒரே டிக்கெட் திட்டம்” இன்னும் ஒரு மாதத்தில் அமல்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
சென்னை மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் ஆகியவற்றில் ஒரே டிக்கெட்டுடன் பயணம் செய்யும் முறை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் அமல்படுத்தப்படும். என்று தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னையின் முக்கிய போக்குவரத்து முறைகளாக இருக்கும் இந்த மூன்றிலும் தற்போது வெவ்வேறு…
Read more