கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என் ஸ்ரீதர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 18-ஆம் தேதி சனிக்கிழமை மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. அதனை ஈடு செய்யும் விதமாக வருகிற மார்ச் மாதம் 25-ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாகும். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலகங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
“மகா சிவராத்திரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை”…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!
Related Posts
“ஆளில்லாத நேரத்தில் காதலனை வீட்டுக்கு அழைத்த நர்ஸ்”…. செல்போனில் எடுத்த வீடியோ…. பதறவைக்கும் சம்பவம்..!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண் தன்னுடைய அக்கா வீட்டில் தங்கி இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மலைக்கனி என்ற…
Read moreமகள் திருமண பத்திரிக்கையால் வந்த வினை…. உயிரை மாய்த்துக் கொண்ட தாய்… சோக சம்பவம்…!!!
கடலூரை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் மாலதி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகள் சத்யகலாவுக்கு வருகின்ற 27ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமண பத்திரிக்கையில் மாலதியின் உறவினர் ஒருவரின் பெயர் போடாதது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியதை…
Read more