திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் குணா குகை, மோர் பாயிண்ட், பில்லர் ராக், பைன் மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்கின்றனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்தும் மகிழ்ச்சி அடைகின்றனர். பின்னர் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியை பார்த்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
தொடர் விடுமுறை…. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!
Related Posts
தாயோடு கள்ளத்தொடர்பு…. கண்டித்த 17 வயது மகன்…. கேட்காததால் நடந்த கொடூரம்…!!!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துராமன். இவருடைய மனைவி வளர்மதி. இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறார். முத்துராமன் சில வருடங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் வளர்மதி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவரோடு திருப்பூரை சேர்ந்த ராஜ்குமார்…
Read moreபட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. நெல்லையில் பயங்கரம்….!!!
திருநெல்வேலி மாவட்டம் வாகைக்குளம் பகுதியில் தீபக் ராஜா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மதியம் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த போது…
Read more