தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் களைக்கட்டியுள்ளது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளித்து மகிழ்கின்றனர். நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்தனர். அங்கு சாரல் மழை பெய்து மிதமான வெயில் அடித்ததால் மகிழ்ச்சியுடன் சுற்றுலாப் பயணிகள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்தனர். நாளை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்… குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!
Related Posts
சாலையில் தனியாக நின்ற கார்…. உள்ளே கிடந்த 3 சடலங்கள்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!!
தேனி – கம்பம் மெட்டு சாலையில் நேற்று (மே 16) கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரளா கோட்டயம்…
Read moreகாதல் தோல்வி: விரக்தியில் கம்பியூட்டர் எஞ்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!!
சென்னை வளசரவாக்கம் பொன்னி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்கண்ணா (25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 15) இரவு வீட்டில்…
Read more