கடந்தாண்டு நடந்த குரூப்-4 தேர்வுக்கான மூன்றாவது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வருகின்ற மார்ச் எட்டாம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த தகவல் எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில் மூலமாக தெரிவிக்கப்படும். தவறினால் மறு வாய்ப்பு வழங்கப்படாது.
TNPSC: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு…. உடனே பாருங்க…!!
Related Posts
BREAKING: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . மேலும்…
Read more11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… மறுதேர்வு தேதி அறிவிப்பு….!!!!
11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல்…
Read more