தமிழகத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக இந்த தேர்வுக்காக காத்திருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் ஆறாம் தேதி வரை இரவு 11.59 மணி வரை உள்ளது. இந்த தேர்வு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
tnpsc குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு… பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம்….!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more