பப்புவா நியூ கினியாவில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உண்டானது. தென்மேற்கு பசிப்பிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். பிஸ்மார்க் கடல் பகுதியில் சுமார் 582 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து தாக்கும் தொடர் ஆபத்து!.. அழிவின் விளிம்பில் மக்கள்.. அரசு எச்சரிக்கை..!!!
Related Posts
முகம் கழுவ தண்ணீரா…? ஆவேசமான பெண்…. ஸ்விக்கி ஊழியருக்கு ஆதரவாக ஆன்லைனில் திரண்ட மக்கள்…!!
நொய்டாவில் உள்ள ஸ்விக்கி டெலிவரி டிரைவர் ஒருவர் வாடிக்கையாளரிடம் பிரியாணி பார்சல் வழங்கிவிட்டு இரண்டு முறை தண்ணீர் கேட்டுள்ளார். வாடிக்கையாளரும் குடிக்க தான் தண்ணீர் கேட்கிறார் என நினைத்து வழங்க டெலிவரி செய்பவர் இரண்டு முறையும் அந்த தண்ணீரில் முகத்தைக் கழுவுவதைக்…
Read moreஆச்சரியம்…! 4 கைகள், 3 கால்களுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்…. எங்கு தெரியுமா…?
இந்தோனேசியாவில் மிகவும் அரிதாக 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இரட்டை குழந்தைகள் ஒட்டி பிறந்துள்ளனர். அதன்படி இந்த குழந்தைகள் ஒரே ஆண் குறியுடன் 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இந்த இரட்டை குழந்தைகள் கடந்த 2018 ஆம் ஆண்டு…
Read more