சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை பொதுவினியோக திட்டத்தில் பிரேமா என்பவர் சார் பதிவாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வருகிற 30-ஆம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் பிரேமா ஏற்கனவே பணியின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது வணிக பொருளாதார குற்றப்புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் பிரேமாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஓய்வு பெற இருந்த நிலையில்…. சார் பதிவாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“15 முதல் 20 ஆயிரம்….” நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர்… ஆக்ஷனில் இறங்கிய போலீசார்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல்நிலவுர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் மேல்நிலவூர் வனப்பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையின் போது மேல்நிலவூர் கிராமத்தை சேர்ந்த 3 பேர் நாட்டு துப்பாக்கிகள் தயாரித்துக்…
Read moreநடை பயிற்சி மேற்கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி… கடித்து குதறிய வளர்ப்பு நாய்… உரிமையாளர்கள் மீது பாய்ந்த ஆக்க்ஷன்…!!
சென்னை மாவட்டத்தின் கலெக்டர் உமா மகேஸ்வரி. இவரது கணவர் விமல் ஆனந்த் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் சேர்ந்து நடை பயிற்சி மேற்கொண்ட போது கோம்பை இன வளர்ப்பு நாய் ஒன்று உமா மகேஸ்வரியை கடித்தது.…
Read more