தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பாட்டில் இருக்கும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற தனியார் ஹோட்டல்களில் மது கூடங்கள், முன்னாள் படை வீரர் மது விற்பனை கூடம் ஆகியவை திருவள்ளுவர் தினமான வருகிற 16-ஆம் தேதி மற்றும் குடியரசு தினமான வருகிற 26-ஆம் தேதி ஆகிய நாட்களில் மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதனை மீறி செயல்பட்டாலும், கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கூறியுள்ளார்.
வருகிற 16, 26-ஆம் தேதிகளில்…. டாஸ்மாக் கடை திறக்க தடை…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“ஷேர் ஆட்டோவில் செல்லும்போது பழக்கம்”… பஸ் ஸ்டாண்டில் ஆசை வார்த்தைகளை கூறி மாணவி கடத்தல்… ஊர் ஊராக அழைத்து சென்று பலாத்காரம்… டாட்டூ கலைஞர் கைது…!!!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நந்தவனப்பட்டி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் (19) என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு டாட்டு போடும் மையத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் தினமும் ஷேர் ஆட்டோவில் வேலைக்கு செல்வதை வழக்கமாக…
Read moreஸ்டேரிங்கை விட்டுட்டு செல்போனில் ஹெட்செட் மாட்டி பேசிய அரசு பேருந்து ஓட்டுனர்… வெளியான வீடியோவால் பரபரப்பு.. போக்குவரத்து துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர் பகுதி வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு 45 டி அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. அந்தப் பேருந்தில் அப்பகுதி பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் என…
Read more