சேலம் மாவட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடி அருகே கனககிரி பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக வேலை பார்க்கும் கந்தசாமி என்பவர் மது வாங்க வருபவர்களிடம் மதுபாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கந்தசாமி கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தது உறுதியானது. இதனால் அதிகாரிகள் கந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
கூடுதலாக ரூ.10 வசூல்…. டாஸ்மாக் விற்பனையாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
பயங்கர அதிர்ச்சி..! 5 பழங்குடியின மாணவிகள் பாலியல் பலாத்காரம்… பெட்டிக்கடைக்காரர் கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் உமேஸ்வரன் என்ற 26 வயது பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு பெட்டிக்கடை நடத்தி வரும் நிலையில் திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் தனியாக வசித்து…
Read more“தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்….” கர்ப்பமாக்கி கைவிட்ட திருமணமான வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!
விழுப்புரம் மாவட்டம் சேரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (32), மாற்றுத்திறனாளி பெண். தாயை இழந்த சத்யா, தனது தந்தையுடன் வசித்து வருகிறார். திருமணமாகாமல் 30 வயதைக் கடந்தும் தனிமையில் இருந்த சத்யா, மனஉளைச்சலில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே…
Read more