தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய இருக்கிறது. இதன் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த 9 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!
Related Posts
“கவிப்பேரரசு வைரமுத்துவின் தாயார் மரணம்”… முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக இருக்கும் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் நேற்று மாலை காலமானார். அவருடைய இறுதி சடங்கு இன்று தேனி மாவட்டம் வடுகம்பட்டியில் நடைபெறுகிறது. இவருடைய…
Read moreராணுவ வீரர்களை நான் மதிக்கலையா..? நீங்க சொல்றது தப்பு… “எங்க குடும்பமே அப்படி”… செல்லூர் ராஜு பரபரப்பு விளக்கம்…!!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் கையெழுத்தானது. அதாவது பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை…
Read more