சமரசம் பேச அழைத்து…. வாலிபரை சுற்றி வளைத்த கும்பல்…. போலீஸ் விசாரணை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ பிள்ளையார்குளம் குறிச்சி நகரில் கருப்பசாமி என்பவர் விசித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சசி கண்ணன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. நேற்று கருப்பசாமியின் புதிய வீட்டில் கிரகப்பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது…
Read more