நடுரோட்டில் படுத்துக்கொண்டு அலப்பறை செய்த வாலிபர்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தில் வாலிபர் ஒருவர் சாலையில் படுத்துக்கொண்டு ரகளை செய்தார். அந்த வாலிபர் மதுபோதையில் இருந்தார். குடும்ப தகராறு காரணமாக வாலிபர் மது குடித்துவிட்டு ரகளை செய்தது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து…

Read more

Other Story