நீச்சல் பயிற்சிக்கு சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் சண்முக சக்தி கோவில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் விவசாய கிணற்றில் நீச்சல் பயிற்சிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரித்விராஜ் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

ஜல்லிக்கட்டை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. முட்டி தூக்கி வீசிய மாடு… பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு ஜல்லிக்கட்டில் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் 800-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. இந்நிலையில் ரமேஷ் என்பவர் தனது வீட்டு வாசலில் நின்று காளை ஓட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஓடிய காளை திடீரென…

Read more

ஜல்லிக்கட்டு போட்டி…. மாடு முக்கியதால் பலியான வாலிபர்… பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் புகழ்பெற்ற விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 6-ஆம் தேதி காலை 8 மணிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…

Read more

ஏரியில் மூழ்கிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆட்டுபுதூரில் நித்தியானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவரது அண்ணன் மகன் தேவகணபதி கொரியர் கம்பெனியில் டெலிவரி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தேவகணபதி தனது நித்தியானந்தத்தின் வீட்டிற்கு சென்று சித்தப்பாவின் மகன் நிர்மலா நந்தன் என்பவருடன் ஆட்டுபுத்தூர்…

Read more

குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…. மெக்கானிக் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்யாணம் பூண்டி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஜெய்சங்கருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. குடிப்பழக்கதிற்கு அடிமையான வாலிபர் இறப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிமுத்துவுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் குடிப்பழக்கம் காரணமாக மாரிமுத்துவின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் சோகத்தில்…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் சாலையில் இருக்கும் இடத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியாடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

தலையில் காயத்துடன் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் பாரதிநகரில் கூலி வேலை பார்க்கும் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜி ராமகிருஷ்ணா நகர் அருகே தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

நண்பரை தாக்க வந்த கும்பல்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி மணிமேகலை தெருவில் வினித், கன்னியப்பன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். தீபாவளி பண்டிகை அன்று இவர்கள் வீட்டிற்கு அருகே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும்…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள தாமரை குளத்தில் தங்கபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தங்கபாண்டி தனது நண்பர்களுடன் முல்லை பெரியாற்றில் குளிப்பதற்காக சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராதவிதமாக தங்கப்பாண்டி…

Read more

திருமண மண்டபத்தில் தகராறு…. வாலிபர் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராக்கியாபாளையம் பிரிவு அருகே தனியார் மண்டபம் அமைந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி அந்த மண்டபத்தில் விசேஷ நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விசேஷத்திற்கு சமையல் செய்வதற்காக கரூரைச் சேர்ந்த பிரகாஷ் நாமக்கல்லை சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆகியோர் சென்றனர். அப்போது…

Read more

ஆடு மேய்க்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெத்தனூர் கிராமத்தில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். நேற்று மாலை ஆடு மேய்க்க சென்ற சிலம்பரசன் மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிலம்பரசனை…

Read more

விடுதி அறையில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல சண்முகபுரம் கிராமத்தில் இன்ஜினியரான ராஜதுரை(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 17-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். அவர் ஷேர் மார்க்கெட் அலுவலக பணியில் இருப்பதாக கூறியுள்ளார்.…

Read more

படிக்கட்டில் நின்று பயணம் செய்த வாலிபர்… நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தர்ம நல்லூர் மாரியம்மன் கோவில் வீதியில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்வாணன் பேருந்தின் பின்பக்கப்படிக்கட்டில் என்று பயணம் செய்ததாக தெரிகிறது. அந்த பேருந்து எறும்பூர்…

Read more

திருமணமாகாத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிமூலம் (38) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறாள். இந்நிலையில் ஆதிமூலத்திற்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். ஆனால் அவருக்கு…

Read more

அண்ணனுடன் கடற்கரைக்கு சென்ற தம்பி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கம் பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். நேற்று பிரசாந்த் தனது அண்ணன் கார்த்தியுடன் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் பேருந்து…

Read more

புதுமனை புகுவிழாவிற்கு உறவினரை அழைக்க சென்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள லக்கனாப்பட்டியில் பாண்டி(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் புதிதாக கட்டிய வீட்டிற்கு இன்று விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் உறவினரை அழைப்பதற்காக பாண்டி மோட்டார் சைக்கிளில் கீழக்குறிச்சி…

Read more

அதிகரித்த “செல்பி” மோகம்…. மலை உச்சியில் இருந்து விழுந்த வாலிபர் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பழையபேட்டை பகுதியில் இருக்கும் மரக்கடையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அமித் குமார் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அமித் குமார் காட்டிநாயக்கனப்பள்ளி முருகன் கோவிலுக்கு சென்று கோவில் பின்புறம் இருக்கும் 80 அடி உயர…

Read more

ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்…. மோட்டார் சைக்கிளுடன் விழுந்து வாலிபர் பலி…. கோர விபத்து…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள குடியானகுப்பம் பகுதியில் ரயில்வே மேம்பால பணிக்காக பில்லர் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்…

Read more

அடுத்தடுத்து இறந்த பெற்றோர், தங்கை…. வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை பெரியார் நகர் வீதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பாலதண்டாயுதபாணிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெயிண்டரான பால தண்டாயுதபாணி குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு பால தண்டாயுதபாணியின்…

Read more

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி…. படிக்கட்டு அருகே பயணம் செய்ததால் விபரீதம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மாவேலி பாளையம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஈரோடு ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சடலமாக கிடந்த…

Read more

லாரியின் அடியில் சிக்கி பலியான வாலிபர்…. பெட்ரோல் டேங்க் உடைந்து தீ பிடித்ததால் பரபரப்பு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வழக்குபாறை கண்ணமநாயக்கனூர் அம்மன் வீதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலையாட்களை வைத்து காண்டிராக்ட் முறையில் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வருகிறார். இவருக்கு கலாமணி என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன்(22) என்ற மகனும்,…

Read more

நண்பர்களை பார்க்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சோழசிராமணி பச்சாகவுண்டன் வலசு பகுதியில் லாரி டிரைவரான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரகாஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் லாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரகாஷ்…

Read more

மின்சாரம் பாய்ந்து இறந்த வாலிபர்…. கணவரின் ஆசையை நிறைவேற்றிய மனைவி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நைனான்கொல்லை கிராமத்தில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கேசவன் விவசாயம் பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கேசவன் சுரேஷ் என்பவர் வீட்டிற்கு முன்பு இருக்கும் மரத்தில் ஏறி…

Read more

நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போராடி மீட்கப்பட்ட உடல்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி புது கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மரக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் விக்னேஷ் நண்பர்களுடன் ஆலடியூரில் இருக்கும் சுடலைமாடசாமி கோவில் அருகே…

Read more

நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர் இறப்பு…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் அணைமேடு அருகே தென்னங்குடிபாளையம் செல்லும் வழியில் விவசாய கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு…

Read more

ஏரிக்கரையில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நடுவலூர் அம்பேத்கர் நகரில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று சுரேஷ் துலுக்கனூர் ஏரிக்கரையில் இறந்து கிடந்தார். அவரது உடலுக்கு அருகே ரத்தக்கரை இருந்தது. இதுகுறித்து அறிந்த…

Read more

உறவினர்களுடன் மது குடித்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நல்ல கவுண்டன்பாளையத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரகாசம் அவரது உறவினர்களும் தட்டப்பள்ளி வாய்க்கால் கடையில் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மது போதையில் பிரகாஷ் வாய்க்காலில் தவறி…

Read more

மது போதையில் நீந்தி சென்ற போது…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணையை சுற்றி பார்ப்பதற்காக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிரண் என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு வைத்து நண்பர்கள் மது அருந்துள்ளனர். இதனையடுத்து அனைவரும் சின்னாறு அணையில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது போதையில் கிரண்…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

மதுரையில் இருக்கும் உறவினர் வீட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கிருஷ்ணன் கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூச்சு திணறி…

Read more

உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாலைவனம் ஆண்டவராயர் சமுத்திரத்தில் சிங்காரவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆலங்குடி மணிப்பள்ளம் அருகே அருண்குமார் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேன்…

Read more

நண்பர்களுடன் நீச்சல் பழக சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கனஅள்ளி கிராமத்தில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கிஷோர்(20) நேற்று நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிஷோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள்…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…. மின்னல் தாக்கி வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சின்ன ரெட்டிபட்டி காட்டுப்பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசி(28) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று மாலை 5 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஆடு மேய்த்து கொண்டிருந்த சசி மின்னல்…

Read more

தாயுடன் சண்டை போட்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு பாப்பாங்குளம் மகாராஜபுரத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாராஜன் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மகாராஜன் தனது தாயிடம் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் தனது வீட்டில் மகாராஜன் தூக்கிட்டு தற்கொலை…

Read more

வேலைக்கு சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் பகுதியில் தீனதயாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கார் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீனதயாளன் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அவர் கோயம்பேடு 100 அடி சாலையில் இருக்கும்…

Read more

தாத்தாவின் இறப்பு காரியம்…. பேரனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீலாபுரம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகேஷ்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முகேஷ் தனது குடும்பத்தினருடன் தாத்தாவின் 3- ஆம் மாத இறப்பு…

Read more

Other Story