“அணு ஆயுதத்தால் விளையும் பேரழிவு”… உலக வல்லரசு நாடுகள் ஈரானை எதிர்த்து ஒருமனதாக உறுதிமொழி..!!

அணு ஆயுதங்களை ஈரான் ஒருபோதும் வைத்திருக்க முடியாது என ‘ஜி-7’ நாடுகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்த வல்லரசுகளின் கூட்டமைப்பான ஜி-7, வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின் பின் வெளியிட்ட…

Read more

“56,000 உயிர்கள் அழிந்த பிறகு… அமைதி கண்ணீரா? அப்பாவிகள் அழிந்து கொண்டிருக்கிறார்கள் – டிரம்ப் எச்சரிக்கை, நெதன்யாகுவின் ஆலோசகர் அமெரிக்க பயணம்..!!”

காஸா பகுதியில் 20 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதலுக்கு முடிவுகாண, அமைதிப் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த வேண்டும் என அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் துரிதம் ஏற்பட்டுள்ளதாகத்…

Read more

“பாகிஸ்தானின் நம்பமுடியாத குற்றச்சாட்டு..!! வெடிபொருள் வாகனத்துடன் மோதிய தற்கொலை படை – 13 ராணுவ வீரர்கள் பலி! இந்திய வெளியுறவுத்துறை கடும் பதிலடி..!!”

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலம், வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 28) நடந்த கொடூரமான தாக்குதலில், வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை தற்கொலைபடை தீவிரவாதி  பாகிஸ்தான் ராணுவ வாகனத் தொடரணியின் மீது மோதியதால் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில்…

Read more

“அவர் உயிருடன் இருப்பதற்கே நான் தான் காரணம்!” நன்றியற்ற கமேனி… டிரம்ப் சூடான குற்றச்சாட்டு..!!

ஈரான் – இஸ்ரேல் இடையிலான போருக்கு இடைவேளையாக,  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டி தற்போது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியை நான் படுகொலையிலிருந்து காப்பாற்றினேன். ஆனால் அவர் நன்றியில்லாமல் செயல்படுகிறார்” என…

Read more

“12 நாள் யுத்தத்துக்குப் பின் ஒரு சரித்திரக் குரல்..!! எங்கள் கையால்தான் அமெரிக்கா பதறியது!” உலகத்தை உலுக்கும் கமேனியின் பேச்சு..!!”

இஸ்ரேலுடனான 12 நாட்கள் நீண்ட போர் நிறைவடைந்து, ஜூன் 24ஆம் தேதி இருநாடுகளும் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், அதற்குப் பின் முதன்முறையாக ஈரான் உயர்நிலைத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உரையாற்றியுள்ளார். அவரது உரை தற்போதைய மேற்கு ஆசிய…

Read more

“போருக்கு FULL STOP போடணும்!” ‘போர் நிறுத்தம் மட்டும் போதாது… மீண்டும் முயற்சித்தா… டிரம்ப் காட்டம்..!!!

மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் வெடித்து, அதில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அமெரிக்க விமானப்படையால் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு பிறகு, இரு நாடுகளும் போர் நிறுத்தம் மேற்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த நிலையில்,…

Read more

“போர் முடிந்து பதட்டம் ஓய்ந்ததும்”… டிரம்ப் ‘மனசு மாற்றம்…திடீர் U-Turn.!! இப்போ என்ன சொல்றார் தெரியுமா?

ஈரான்-இஸ்ரேல் இடையிலான மோதல்களுக்கு இடையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஆரம்பத்தில் ஈரானில் ஆட்சி மாற்றம் தேவையாக இருக்கலாம் என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது, இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், டொனால்டு டிரம்ப் தனது முன்…

Read more

போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஈரானின் அதிரடி முடிவு.! “தேசத்துரோகிகள் மீது கயிறை இறுகியது”… 6 பேர் கைது, மரணதண்டனை அபாயம்..!!

மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமை பெரும் பதற்றத்தில் உள்ள நிலையில், ஈரான் தனது நாட்டுக்குள் ஊடுருவியுள்ள இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பு மொசாட் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் இருதரப்பு போருக்கு இடையில் சற்று அமைதி நிலவியிருந்த நிலையில், ஈரான்…

Read more

24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் வரும் என்ற டிரம்ப்.?… “‘இஸ்ரேல் நின்றால் நாங்களும் நிற்கிறோம்!’… ஈரான் முடிவே எடுக்கவில்லை’ என பதிலடி..!!

மத்திய கிழக்கில் வலுப்பெறும் பதற்றங்கள் மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்வைத்த போர் நிறுத்த அறிவிப்பை ஈரான் திறந்தவெளியாக நிராகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் விமானத் தளங்கள் மற்றும் அணுமின் ஆராய்ச்சி மையங்களை குறிவைத்து விமானங்கள் மூலம்…

Read more

இது தான் நாங்கள்..!!… “14 ஏவுகணைகளில் 13 வீழ்ந்தது”!… ஈரானுக்கு பதிலடி.. டிரம்ப் உரையால் பரபரப்பு..!!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலையை தொடர்ந்து, ஈரான் மேற்கொண்ட தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரான், அமெரிக்கா மீதான பதில் தாக்குதலில் 14 ஏவுகணைகளை ஏவியதாக கூறப்படுகிறது. அதில் 13 ஏவுகணைகள்…

Read more

மிகப்பெரிய தவறு செய்து விட்டனர்..!!… “எதிரி தண்டிக்கப்பட வேண்டிய… நேரம் வந்துவிட்டது..! “ஈரான் தலைவர் கமேனியின் பதறவைக்கும் எச்சரிக்கை..!!!

மேற்காசிய பிராந்தியத்தில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டை மற்றும் தாக்குதல்கள், உலக நாடுகளை பெரும் அதிர்வில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் போராட்ட சூழல், தற்போது அமெரிக்காவின் நேரடி தலையீட்டால் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஈரானில்…

Read more

“ஈரான் காத்திருந்து பதிலடி… ” வானில் இருந்து விழுந்த கொரம்ஷார்!… “ஏவுகணையின் வழியே வரலாற்றை நினைவூட்டிய ஈரான்”… இஸ்ரேலில் 83 பேர் காயம் ..!!

மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் மிகுந்த கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 10 நாட்களாக இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெற்றுவரும் மோதல், நேற்று முக்கிய திருப்பத்தை எட்டியது. அமெரிக்கா தனது ராணுவ விமானங்கள் மற்றும் கடற்படை மூலம் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி…

Read more

பதற்றமான சூழல்..!! “ஐ.நா விதிகளை நசுக்கிய அமெரிக்கா… பொறுப்பற்ற செயல்” … சீனா கடும் கண்டனம்..!!

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் அணுசக்தி தளங்களை அமெரிக்கா தாக்கியதை கண்டித்து, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் ஐ.நா. விதிமுறைகள் மற்றும் சர்வதேச போர் சட்டங்களை மீறியது என சீன அரசு குற்றம்…

Read more

“அமெரிக்கா செய்த தவறுக்கு விலை கட்ட வேண்டிய நேரம் இது!” ஈரானின் உருக்கம் மிகுந்த எச்சரிக்கை…!!

மத்திய கிழக்கில் நிலவும் அதீத பதட்ட சூழ்நிலையில், அமெரிக்கா ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் மையங்களை ட்ரோன் விமானங்கள் மூலமாக தாக்கியதைத் தொடர்ந்து, ஈரான் அரசு ஊடகங்கள் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன. “ட்ரம்பால் தொடங்கப்பட்ட இந்த போரை, ஈரான் முடிவுக்கு கொண்டு வரும்”…

Read more

ஈரான் உச்ச தலைவர் காமெனி உயிருக்கு அச்சுறுத்தல்..? “3 வாரிசுகளின் பெயர்கள் தேர்வு” – அதிகரிக்கும் போர் பதற்றம்..!!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் பதட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காமெனி தன்னை பின்வரும் வாரிசுகளாக 3 மதகுருமார்களை தேர்வு செய்துள்ளதாக “தி நியூயார்க்…

Read more

பார்த்தாலே பதறுதே…! “காற்றில் பறந்த ராட்சத பலூன்”… மெது மெதுவாக தீப்பிடித்து… 8 பேர் உயிரிழப்பு… 13 சுற்றுலா பயணிகள் படுகாயம்… பகீர் வீடியோ..!!

பிரேசிலின் தெற்கு மாநிலமான சாண்டா கேடரினாவில் சனிக்கிழமை காலை, சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட ஒரு வெப்பக் காற்று பலூன் வானத்தில் தீப்பற்றியபின் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பலூன், மொத்தம் 21 பேருடன் புறப்பட்டதாக அதிகாரிகள்…

Read more

“அமெரிக்கா தொடங்கிய போரை நாங்களே முடித்து வைப்போம்!” – ஈரான் கடும் எச்சரிக்கை..!!!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாகக் களமிறங்கிய நிலையில், இது உலக நாடுகளுக்கிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு, அமெரிக்காவின் போர்விமானங்கள் ஈரானின் மூன்று முக்கிய…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் அமோஸ் காலமானார்…. திரை பிரபலங்கள் இரங்கல்..!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் அமோஸ் (84) காலமானார், இதனால் ஹாலிவுட் உலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. 1971ம் ஆண்டில் ஹாலிவுட் திரைத்துறையில் அறிமுகமான ஜான் அமோஸ், ‘லாக் அப்’, ‘டை ஹார்டு 2’ போன்ற பிரபலமான படங்களில் நடித்தவர். தன்னுடைய திறமையான…

Read more

அவ்ளோ தப்பு பண்ணாரு…. 4 வருஷத்துல சரி பண்ணிட்டோம்…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் விவாதத்தில் கமலா ஹாரிஸ், டிரம்ப் ஆட்சியின் தவறுகளை வெளிப்படையாக கூறியுள்ளார். அதன்படி , டிரம்ப் ஆட்சி காலத்தில் சீனா அமெரிக்கா வர்த்தகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகளை பைடன் 4 ஆண்டுகளில் சரிசெய்து விட்டதாகவும்…

Read more

அப்படியா..!! எனக்கு தெரியாது… ” நூலிழையில் உயிர் பிழைத்த பெண்’… அதிர்ச்சி வீடியோ..!!

ஜார்ஜியாவில் பெண் ஒருவர் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த நிலையில் அதிவேகமாக வந்த ரயில் மோதியது. இந்த சம்பவம் வைரலான நிலையில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோ பதிவில் தண்டவாளத்தின் மிக அருகில் பெண் நிற்கிறார், அதை ஒரு…

Read more

டேய்….! நாங்க சும்மா தானடா நிக்கிறோம்… எதுக்குடா இப்படி செஞ்ச… வாலிபரை புரட்டி எடுத்த மாடுகள்…. வீடியோ வைரல்…!!

சாலையில் நின்று கொண்டிருந்த மாட்டின் மீது வாலிபர் கல் எறிந்ததால் மாடு அவரை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இன்ஸ்டாகிராமில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் சாலையில் அமைதியாக நின்று கொண்டிருந்த மாட்டின் மீது வாலிபர்…

Read more

பொருட்களை அள்ளி செல்ல குப்பைத்தொட்டி… பலே வேலை பார்த்த திருடன்…. ஸ்பாட்டில் கிடைத்த தக்க தண்டனை…. பாராட்டுகளை குவிக்கும் வீடியோ…‌.!!

வெளிநாட்டில் நடந்த சம்பவம்; இந்தியர் ஒருவரின் கடையில் பட்ட பகலில் திருடன் ஒருவன் அங்குள்ள பொருள்களை திருட முயற்சி செய்கிறான். அதாவது அங்குள்ள பொருட்களை ஒரு குப்பை தொட்டியில் நிரப்புகிறான். இதை பார்த்த கடை ஊழியர் அந்தத் திருடனை தடுக்கின்றனர். இருப்பினும்…

Read more

என் உயிரே… எங்க போன…? 13 ஆண்டுகளாக மனைவியை தேடும் கணவன்…. நெகிழ வைக்கும் ஜப்பான் மனிதர்….!!

2011-ம் ஆண்டு ஜப்பானை உலுக்கிய பயங்கர சுனாமி பேரிடரில் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் தொலைந்தனர். அந்தப் பேரிடரில் தனது மனைவியை இழந்த யசுவோ தகமாட்சு என்ற நபர், கடந்த 13 ஆண்டுகளாக தனது மனைவியின் உடலை கடலில்…

Read more

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இல்லத்தில் சூறையாடும் வன்முறையாளர்கள்… அதிர்ச்சி வீடியோக்கள்..!

பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவி விலகலின் பின்னர், பிரதமர் இல்லத்துக்குள் ஏற்பட்ட குழப்பம் சமூக வலைதளங்களில் வைரலானது. போராட்டக்காரர்கள் ஹசீனாவின் இல்லத்திற்குள் நுழைந்து, சோபாவில் படுத்துக்கொண்டு சாப்பிடுவது, கொள்ளையடிப்பது மற்றும் ஏரியில் நீந்துவது போன்ற வீடியோக்கள் சமூக ஊடக…

Read more

வளர்ப்பு மகளை பாலியல் கொடுமை செய்த தந்தை… மகளின் நிலையை கண்டு தாய் அதிர்ச்சி..!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 35 வயதான வேலையற்ற ஒரு நபர் தனது 7 வயது வளர்ப்பு மகளை, தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த…

Read more

#Viral Video: கண்ணிமைக்கும் நொடியில் எதுவும் நேரிடலாம்… முதலையிடம் தைரியத்தை காட்டிய பெண்..!

ஒரு பெண், உலகின் மிகக் கொடூரமான வேட்டையாடுவற்றில் ஒன்றான ஒரு பெரிய முதலைக்கு முத்தமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வைரலான இந்த வீடியோவில், அந்தப் பெண் பயங்கரமான அந்த முதலையின் தலையில் துணிச்சலாக முத்தமிடுகிறார். இந்த துணிச்சலான…

Read more

மேடம் பார்சல்… திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…வைரலாகும் ஃபோட்டோ…!!

கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு பெண், ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் இருந்து ஏர் ஃப்ரையர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், வந்த பார்சலில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி வேறு. ஏர் ஃப்ரையர் பதிலாக, பெட்டியில் ஒரு ஸ்பானிஷ் பாறை பல்லி இருந்தது.…

Read more

2019 : தடுக்கி விழுந்த மணமகள்…. மாப்பிள்ளை சொன்ன வார்த்தையால் 3 நிமிடத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை…!!

குவைத் நாட்டில் திருமணம் முடிந்த 3 நிமிடங்களில் மணமகன் மணமகளை அவமதித்ததால் விவாகரத்து செய்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மணமகன் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறும் போது மணமகள் கால் இடறி விழுந்ததற்காக அவரை “முட்டாள்”…

Read more

124 மணி நேர போராட்டம் : “90 வயது பாட்டி உயிருடன் மீட்பு” மீட்பு படைக்கு குவியும் பாராட்டு…!!

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அதிகம் பாதிக்கப்படும் நாடான ஜப்பானில் கடந்த 1ம் தேதி, ரிக்டர் அளவுகோலில் 7.6 என அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமடா உள்ளிட்ட மத்திய மாகாணங்களில் ஏற்பட்ட, நில அதிர்வு டோக்கியோ வரை…

Read more

கிறிஸ்துமஸ்- ஐ முன்னிட்டு….. “பொதுமன்னிப்பு வழங்கிய அதிபர்” 1000 பேர் விடுதலை…!!

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க 1,000 குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு  வழங்கியுள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி திஸாநாயக் தெரிவித்துள்ளார்.  விடுவிக்கப்பட்டவர்களில் சில வழக்குகளின் நிதி பரிமாணத்தை சுட்டிக்காட்டும் வகையில்,…

Read more

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : கம்பெனி கொடுத்த விருந்து…. 700 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!

பிரான்சில் கிளையுடன் கூடிய முன்னணி ஐரோப்பிய பன்னாட்டு விமான தயாரிப்பு நிறுவனமான Airbus, Montoir-de-Bretagne இல் உள்ள நிறுவனமானது  தனது ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தது. ஏறத்தாழ 2,600 ஊழியர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், உயர்தர அசைவ உணவுகள் மற்றும் ஐஸ்கிரீம்கள்…

Read more

“22-ல் ஜெயில்… 67-ல் ரிலீஸ்” நீதி தவறிய நீதிமன்றம்…. வாழ்க்கையை தொலைத்த நபர்…!!

1975 ஆம் ஆண்டில், ஓக்லஹோமா மதுபான விடுதியில் நடந்த திருட்டு முயற்சியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி,  கிளின் சிம்மன்ஸ் மற்றும் டான் ராபர்ட்ஸ் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். சிம்மன்ஸ் தான் எந்த தவறும் செய்யவில்லை…

Read more

சிறுமிகளிடம் அத்துமீறல் : விசாரணையில் தீவிரம்….. தேவாலாய போதகர் மரணம்…!!

துரதிர்ஷ்டவசமாக, நியூ ஹாம்ப்ஷயரைச் சேர்ந்த 37 வயதான பாஸ்டர் ஜாரெட் புக்கர், சிறு வயது தேவாலய ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தனது பணிகளில் இருந்து நீக்கப்பட்டார். திருமணமான போதகர் மீது முன்வைக்கப்பட்ட புகார்கள் மற்றும் ஆதாரங்களைத்…

Read more

தலைகீழாக தான் ஓட்டுவேன்….. “விசித்திர மனிதரின்…. வித்தியாச சிந்தனை” வைரலாகும் வீடியோ…!!

வழக்கத்திற்கு மாறான சிந்தனை மற்றும் பரிசோதனைக்கான ஆர்வம் உடைய  நபர் ஒருவர்,  தனது வாகனத்தை மாற்றி அமைத்து அதை இயக்கும் வீடியோ ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதன்படி, தனது டெஸ்லா காரிலிருந்து டயர்களை அகற்றி, அதற்குப் பதிலாக 10 அடி உயரமுள்ள சக்கரங்களைப்…

Read more

ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கும்…. “1 குழந்தை மரணம்” உலக சுகாதார தலைவர் வேதனை….!!

காஸாவில் நடந்து வரும் மோதலையடுத்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், போரின் தாக்கம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். காயம்பட்டவர்களுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சைகள் நடத்தப்படுவதாக கவலையளிக்கும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன, இது அப்பகுதியில்…

Read more

“14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கம்” அவசரநிலை பிரகடனம் அறிவித்த ஐஸ்லாந்து அரசு…!!

அவசரநிலை பிரகடனம்: ஐஸ்லாந்து தொடர்ச்சியான வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் அவசரகால நிலையை அந்நாட்டு அரசு அறிவித்தது. இருப்பிடம் மற்றும் காரணம்:நில அதிர்வு செயல்பாடு கிரிண்டாவிக் வடக்கே சுந்த்ஞ்சுகாகிகரைச் சுற்றி குவிந்துள்ளது, இது எரிமலை வெடிப்பின் தொடக்கத்தைக் குறிக்கலாம். அதிகாரப்பூர்வ…

Read more

“பூனைகளை பிடிக்கும்” உடலில் பல மாற்றங்கள்….. மனித பூனையாக மாறிப்போன இளம்பெண்….!!

இத்தாலியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை பூனையாக மாற்றிக்கொள்ள விரும்பிய சம்பவம் இணையத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.  Ciara Dell’Abate’s Aspiration: Aydin Mod என்றும் அழைக்கப்படும் Chiara Dell’Abate என்ற 22 வயதான இத்தாலியப் பெண், உடல் மாற்றங்கள் மூலம்…

Read more

“தோல்வியே கிடையாது” 26 வழக்கிலும் வெற்றி மட்டுமே….. போலி வழக்கறிஞர் கைது…!!

கென்யாவில் போலி வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரையன் முவெண்டா என்பவர் தன்னை ஒரு திறமைமிக்க  வழக்கறிஞராக ஒரு குறிப்பிட்ட  காலத்திற்கு தவறாக சித்தரித்து, நீதிமன்றத்தில் வாதாடி வந்துள்ளார்.  இந்நிலையில், அவர் 26 சட்ட வழக்குகளை கையாண்டு,…

Read more

பிளாக் மெயில் அஹ…? “அந்த சீன்லாம் இனி இங்க இல்ல” வந்தாச்சு STOPNCII…!!

புகைப்படங்களை தவறாக சித்தரித்து ப்ளாக் மெயில் செய்யும் மோசடி கும்பலிடமிருந்து தற்காத்து கொள்வதற்கான செயல்முறை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் மொபைல் போன் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் சமூக வலைதளத்தில் அக்கவுண்ட் வைத்திருக்காத நபர்களே இல்லை.…

Read more

PUBG…. LUDO-ஐ தொடர்ந்து…. “இன்ஸ்டா காதல்” 6 வயது மகளுடன் இந்தியா வந்த போலாந்து பெண்…!!

காதலனை திருமணம் செய்ய தனது ஆறு வயது மகளுடன் போலந்தை சேர்ந்த பெண்மணி இந்தியா வருகை தந்த சம்பவம் பெரும் பேசு பொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு 19 வயது பெண் ஒருவர் பாகிஸ்தானிலிருந்து பெங்களூருவைச் சேர்ந்த தனது காதலனை தேடி வந்துள்ளார்.…

Read more

மனசாட்சியே இல்லை… “நடுவானில் சிறுநீர் கழிக்க வைத்த துயரம்” பணிப்பெண்ணுக்கு குவியும் கண்டனம்..!!

விமானத்தில் பெண் பயணியிடம் அங்கு பணிபுரியும் ஊழியர் கேவலமாக நடந்து கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஆண் பயணி ஒருவர் குடிபோதையில்…

Read more

“இந்தியாவின் திடீர் அறிவிப்பு… அமெரிக்காவில் பாதிப்பு” நீண்ட வரிசையில் காத்திருக்கும் இந்தியர்கள்..!!

பாஸ்மதி அல்லாத அரிசி பையை வாங்குவதற்காக அமெரிக்காவாழ்  இந்தியர்கள் வரிசை கட்டி நிற்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் பல்வேறு உணவு பழக்கவழக்கங்கள் இருந்தாலும் அனைத்து நாடுகளிலும் பொதுவாக உண்ணப்படும் உணவாக அரிசி காணப்படுகிறது. இப்படி…

Read more

“XAi” இந்தாப்பா ZUCK-க்கு இப்ப போட்டிக்கு வா…. புதிய நிறுவனம் தொடங்கிய எலான் மஸ்க்..!!

XAi  என்ற புதிய நிறுவனம் ஒன்றை எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளார்.  உலகின் நம்பர் 1 பணக்காரான எலான் மஸ்க் வித்தியாசமான சிந்தனைகளுக்கு சொந்தக்காரர்  என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவரது வித்தியாசமான யோசனைகளால் பல பாராட்டுகளை…

Read more

இனி ஒட்டு கேட்போம்…. பகிரங்கமாக சொன்ன பிரான்ஸ் அரசு…. அதிருப்தியில் மக்கள்..!!

பிரான்ஸ் நாட்டில் நாட்டு மக்களின் மொபைல் கண்காணிப்புக்கு உள்ளாக்குவது தொடர்பான அறிவிப்புக்கு எதிராக நெட்டிசன்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சினிமாக்களில் குறிப்பிட்ட வில்லன்கள் அதீத குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பிறகு அவர்களது மொபைல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் எங்கே இருக்கிறார்கள்…

Read more

“மீண்டும் WFH” வீட்டிலையே இருங்க…. உத்தரவு போட்ட சீன அரசு…!!

சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கில் மறு உத்தரவு வரும் வரை Work From Home இல் பணி செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது (Work From Home )  என்ற முறையை நாம் பெரிதும் அறிந்த காலகட்டம் கொரோனா அலையின்…

Read more

பாகிஸ்தானுக்கு ஆறுதல் தெரிவித்த இந்தியா..!

பெசாவரில் நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பெசாவரில் பாதுகாப்பு நிறைந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மத வழிபாட்டுத்தளத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் கட்டிடத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.…

Read more

ஒரே ஒரு ராக்கெட்… ஒரு நிமிடம் போதும்; முன்னாள் பிரதமருக்குகொலை மிரட்டல் விடுத்த புதின்…!!

உக்ரைனில் போர் தொடங்கும் முன் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ரஷ்யா அதிபர் புதின் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று பிபிசி ஆவணப்படம் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சியில் உக்கிரன் ஈடுபட்டது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு…

Read more

உலகின் அழகான நபர் இவர்தான்!! 700 கோடியில் அதிக மதிப்பெண்…அறிவியல் டெஸ்ட் நிரூபணம்..!!

நடிகர் ரீஜ்-ஜீன் உலகின் மிக அழகான மனிதர் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கிரேக்க வேர்ல்டன் ரேஷியோ ஆப் பியூட்டி விகிதத்தின் படி 93.65 சதவீதம் துள்ளியமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த பிளாஸ்டிக்…

Read more

சீனாவால் கதிகலங்கிய அமெரிக்கா! அரசு அலுவகத்தில் இருந்த அதிர்ச்சி!

சீனாவின் முக்கிய அரசாங்க அலுவலகங்களில் அமெரிக்க தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 1997 ஆம் ஆண்டு சீன அரசாங்கம் அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் சிப்புகளை சீனாவின் அரசாங்க அலுவலகத்திற்குள் தடை செய்தன. இந்நிலையில் சீனாவில்…

Read more

சீனாவுடன் விரைவில் போர்! அமெரிக்க விமானப்படை எச்சரிக்கை..!!!

சீனாவுடன் இரண்டு ஆண்டுகளில் போர் நடைபெறலாம் என அமெரிக்க விமானப்படை அதிகாரி எச்சரித்துள்ளார். அமெரிக்க விமான படையின் இயக்க தளபதி தலைமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் வரும் 2025 ஆம் ஆண்டில் சீனாவுடன் போரிடவோம் என்றும் அதற்கு வீரர்கள் தயாராக…

Read more

Other Story