“முகமது யூனஸ் ராஜினாமா செய்கிறாரா? – வங்கதேச அரசியலை பதறவைக்கும் முக்கிய அறிக்கை வெளியீடு!”

வங்கதேச அரசியலில் சுழற்சி ஏற்பட்டு வரும் நேரத்தில், இடைக்கால அரசாங்கத் தலைவர் பேராசிரியர் முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என அவரது சிறப்பு உதவியாளர் ஃபைஸ் அகமது தயாப் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார். யூனுஸ் அதிகார ஆசையினால்…

Read more

என்னா ட்ரெண்டிங்..!! ஒண்ணும் புரியல.. ஆனா நல்லா இருக்கு…!! நம்ம ஆள் பண்ண வேலைதான் இது..!!

இந்தோனேசிய பாடகி சில்வி குமலசாரி பாடிய “Culik Aku Dong” என்ற பாடல் தற்போது இந்தியாவில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த பாடலின் ரிதமும், குமலசாரியின் கவர்ச்சி நிறைந்த ஸ்டேஜ் நிகழ்ச்சி இந்திய ரசிகர்களை ஈர்த்துள்ளது. பாடல் புரியாவிட்டாலும், அதன் உற்சாகமான…

Read more

“பல விருதுகளை பெற்ற” பிரபல நடிகை ‌புற்றுநோய் பாதிப்பால் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்…!!!

பிரபல பெல்ஜியன் நடிகை எமிலி டெக்யூன் (Emilie Dequenne) கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) பாரிஸின் புறநகரில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 43. அதிரெனல் சுரப்பியில் ஏற்படும் அரிதான புற்றுநோய் (Adrenocortical Carcinoma) காரணமாக 2023 அக்டோபரில் அவர்…

Read more

உக்ரைனை ஏமாற்றிய டிரம்ப்… நடைபெற்ற ஐ.நா வாக்கெடுப்பு… ரஷ்யாவிற்கு வாக்களித்ததால் பரபர…!!

கடந்த 3 வருடங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்ற வருகின்றது. இந்நிலையில் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியான முறையில் தீர்வு காணவும், ஐ.நா பொது சபை நேற்று தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியதில் ரஷ்யாவிற்கு…

Read more

இதை பண்ணலனா பணியிடை நீக்கம் தான்…!! எலான் மஸ்க் அதிரடி… பணியாளர்களை காப்பாற்றுமா டிரம்ப் நிர்வாகம்…?

கடந்த வாரம் அமெரிக்க நாட்டில் அரசு ஊழியர்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் மின் அஞ்சலில் தெரிவிக்காத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அதோடு ஊழியர்கள் திங்கள்கிழமைக்குள் தங்களுக்கு…

Read more

இங்கு பெண்கள் படிக்கக்கூடாது…!! தடையை மீறி கல்வி கற்றுக்கொடுத்த தம்பதியினர்… கைது செய்து சிறையில் அடைத்த கொடூரம்…!!

இங்கிலாந்தில் பீட்டர்-பார்பி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆப்கானிஸ்தானில் குடியேறி உள்ளன. இவர்கள் கடந்த 18 வருடங்களாக அங்குள்ள பாபியான் மாகாணத்தில் கல்வி மற்றும் சமூக சேவை ஆட்சி வருகின்றனர். மேலும் தலிப்பான்கள் 2021ல் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண்களுக்கு…

Read more

இது நல்லா ஐடியாவா இருக்கே…!! ஹோட்டல்களில் தனி உரிமையை பாதுகாக்க பெண்ணின் புதிய முயற்சி… எப்படின்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!

ஹோட்டல் அறையில் மறைக்கப்பட்ட கேமராக்களை கண்டறிந்து தனியுரிமையை பாதுகாக்க, சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் புத்திசாலித்தனமான முறையை கண்டுபிடித்துள்ளார். ஹோட்டலில் தங்கிய விருந்தினர்கள் மறைமுகமாக கண்காணிக்கப்படுகிறார்கள் என்பதைக் கேட்ட பிறகு, அவரது தனியுரிமை குறித்து கவலைப்பட்ட இந்த பெண், ஒரு கயிறு…

Read more

“இப்படியான மோசடிகளில் விழக்கூடாது” ஆன்லைனில் ரூ 4.3 கோடி பணத்தை இழந்த பெண்… எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்…!!

ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஒரு பெண் தனது வாழ்நாள் சேமிப்பாக இருந்த ரூ.4.3 கோடி (780,000 டாலர்கள்) பணத்தை ஆன்லைன் மோசடியில் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 57 வயதான அனெட் ஃபோர்ட், மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்.…

Read more

“சொத்துக்களை எல்லாம் விற்பனை செய்துவிட்டு” உலகம் சுற்றும் குடும்பத்தினர்… காரணத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க…!!

பிரிட்டனில் வாழ்ந்த கிரிஸ் மற்றும் தமீரா ஹட்சின்சன் குடும்பம், அந்நாட்டு உயர்ந்த வாழ்க்கை செலவுகள் மற்றும் சமூக மாற்றங்களால் ஏமாற்றமடைந்து, தங்கள் சொந்த வாழ்க்கை முறையை மாற்றி, உலகம் முழுவதும் சுற்றித் திரிகிறார்கள். தங்கள் வீடு, கார்கள், மற்றும் அனைத்து உடைமைகளையும்…

Read more

“இதுதான் என்னுடைய கடைசி”… தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணின் உருக்கமான பேச்சு… குடும்பத்தினர் கோரிக்கை…!!

உத்தரப்பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது பெண்மணி ஷாஹ்சாதி, அபுதாபி நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அபுதாபியின் மிக மோசமான அல்வத்பா சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

Read more

“ஒபாமா ஒரு ஓரின சேர்க்கையாளர்” கூறியதன் பின்னணி என்ன…? எரோல் மஸ்க் வெளியிட்ட விசித்திர கருத்து…!!

உலக பணக்காரர் எலோன் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க் ஆவார். இவர் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சல் குறித்து விசித்திரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் சமீபத்தில் ஜோசுவா ரூபின் என்பவரது ‘வைட் அவேக்…

Read more

“பிரதமர் மோடி-அதிபர் ட்ரம்ப் சந்திப்பு”… மற்ற நாட்டுக்கு பிரச்சனை வராமல் இருந்தா சரிதான்… சீனா பரபரப்பு கருத்து..!!

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பிரதமர் நேரில் பேசி உள்ளார். இந்த சந்திப்பின்…

Read more

“மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம்” போப் பிரான்சிஸிக்கு என்ன ஆச்சு…? மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸிக்கு 88 வயது ஆகின்ற நிலையில் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனை கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். இருப்பினும் தனக்கு மூச்சு…

Read more

கொஞ்சம் ஓவரா இல்லையா..? காதலன் கழட்டி விட்டதால் பாக். அரசாங்கத்திடம் ரூ.87 லட்சம் கேட்ட காதலி…‌ என்னதான் நடந்துச்சு..?

அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் னிஜா ஆண்ட்ரூ ராபின்சன் என்பவர் வசித்து வருகின்றார். இதில் 33 வயதான இவருக்கு ஆன்லைன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நிடல் அகமது மேனன் என்ற 19 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சமூக வலைதளம் மூலம்…

Read more

ஒரு சின்ன வீட்டிற்கு லட்சத்தில் வாடகையா..? “இவ்வளவு குட்டியான கழிவறையை பார்த்ததே இல்லை”.. வேதனையுடன் இளம்பெண் வெளியிட்ட வீடியோ..!!

முக்கிய நகரங்களில் வீட்டு வாடகை மிக அதிகமாக இருக்கும் நிலையில் அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் மிக சிறிய வீட்டிற்கு ரூபாய் 1.7 லட்சம் வாடகை என இளம் பெண் பதிவு செய்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. எமிலி என்ற…

Read more

“நாங்கள் உங்களுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புகிறோம்”… இந்தியா பேச்சுவார்த்தைக்கு ரெடியா…? பாகிஸ்தான் பிரதமர் கோரிக்கை…!!

காஷ்மீர் உட்பட இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக முசாபாராபாத்தில் நடைபெற்ற காஷ்மீர் ஒற்றுமை தினத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். அவர் கூறிய இருப்பதாவது, காஷ்மீரிகளுக்கு ஆதரவை காட்ட இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றது.…

Read more

மனித மூளையில் இவ்வளவு பிளாஸ்டிக்கா…? ஆய்வு மேற்கொண்ட மருத்துவ குழு… வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தற்போது பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்ற நிலையில் அதன் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்நிலையில் மனிதர்களுடைய மூலையில் மைக்ரோ பிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் கண்டறிக்கப்பட்டுள்ளது. இதில் நேச்சர் மெடிசின் என்ற…

Read more

சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி… வீட்டை ஏலம் விட திட்டமிட்ட அரசாங்கம்… இறுதியில் நடந்தது என்ன…?

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து ஆங் சான் சூகி என்பவர் போராடினார். இதற்காக அமைதிக்கான நோபல் பரிசையும் அவர் பெற்றிருந்தார். இவருடைய தொடர் போராட்டம் காரணமாக அங்கு ராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு அங்கு நடந்த…

Read more

“TIK TOK-ல் வீடியோ போஸ்ட் செய்யாதே” கேட்க மறுத்த மகளை சுட்டுக்கொன்ற தந்தை… பரபரப்பு சம்பவம்…!!

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு நகரமான குவேட்டாவை சேர்ந்த ஒரு குடும்பம் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்துள்ளது. அந்த குடும்பத்தில் வசித்து வரும் 15 வயதுடைய சிறுமி ஒருவர் tiktok செயலியில் அடிக்கடி வீடியோ போடுவதை விருப்பமாக வைத்துள்ளார்.…

Read more

சிறிது நேரம் தூங்கியதற்கு இப்படியா…? பணியிலிருந்த காவல் நாய்… தண்டனை என்னனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!

பலரது வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கக்கூடியது நாய். வீட்டில் நாயை வளர்ப்பவர்கள் மீது அளவற்ற பாசத்தோடும், நன்றி விசுவாசத்தோடு இருப்பது மனித உயிரினங்களை காட்டிலும் நாய் தான். வீட்டிற்கு பாதுகாப்பும் அளிக்கக்கூடிய பிராணியாக இது விளங்குகிறது. அதோடு காவல்துறையினருக்கும் நாய்கள் பெரும்…

Read more

“வடகொரியா அதிபர் ரொம்ப புத்திசாலி”… அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்…!!

டொனால்ட் டிரம்ப கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். மேலும் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் வடகொரியா அதிபர் கிம் புத்திசாலி என்ற அமெரிக்க…

Read more

“அமெரிக்காவிற்கு அறிவுள்ளவர்கள் வரவேண்டும்”… அதனால் இதை ஒருபோதும் செய்ய மாட்டேன்… டிரம்ப் அதிரடி..!!

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும், அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்துள்ளார். அதில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்காவில் பாராளுமன்ற கலவர வழக்கில் 1500 பேருக்கு பொது…

Read more

“தறிகேட்டு ஓடிய கார்”.. 35 பேரை கொலை செய்த முதியவருக்கு மரண தண்டனை வழங்கிய சீன நீதிமன்றம் உத்தரவு…!!!

சீனாவின் குவாண்டாங் மாகாணத்தை சேர்ந்தவர் பென் வேய்க்யூ. இவர் கடந்த நவம்பர் மாதம் ஒரு மைதானத்திற்கு காரில் சென்றுள்ளார். அங்கு ஏராளமானோர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் மக்கள் கூட்டத்திற்குள் தரிக்கட்டு ஓடியது. இதனால் அங்கிருந்தவர்கள் நாலாப்புரமும் சிதறி…

Read more

பணத்திற்காக இப்படியா…? சொந்த குழந்தைக்கு விஷம் கொடுத்த தாய்… அதிர்ச்சி சம்பவம்…!!

நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட குழந்தையின் வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட்டு சமூக ஊடகங்களில் பார்வைகள் மற்றும் நன்கொடைகளை குவிப்பதற்காக ஆஸ்திரேலிய பெண் ஒருவர் தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு சிறுக சிறுக விஷம் கொடுத்துள்ளார். இதில் குயின்ஸ்லாந்திலுள்ள…

Read more

உன்னால் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்…!! மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து… விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஒபாமா…!!

முன்னாள் அமெரிக்க அதிபரான ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா விவாகரத்து செய்ய உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. அதிபர் ஜிம்மி கார்டனின் அரசு இறுதி சடங்கில் ஒபாமாவுடன் மிச்செல் வரவில்லை. மேலும் வரும் ஜனவரி 20-ஆம் தேதி நடக்க…

Read more

அச்சு அசலாக அவரே போல…!! மிரளவைக்கும் “குல்பி” வியாபாரியின் தோற்றம்… வைரலாகும் புகைப்படம்…!!

அமெரிக்கா அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் போல பாகிஸ்தானில் தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் தோற்றம் அளிக்கின்றார். இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்திலுள்ள ஷாகிமால் பகுதியை சேர்ந்த சலீம் என்பவர் தள்ளு…

Read more

“கொத்து கொத்தாக சடலங்கள்”… தங்கம் தேடி சென்ற சுரங்க தொழிலாளர்கள்… அதிர வைக்கும் சம்பவம்…!!

அதிக அளவில் தங்க சுரங்கங்கள் உள்ள இடமாக தென்னாப்பிரிக்கா திகழ்கின்றது. இங்கு தங்கத்தை வெட்டி எடுத்த பின் இந்த சுரங்கங்கள் கைவிடப்படும். அவ்வாறு கைவிடப்பட்ட சுரங்கங்கள் ஏராளமானவைகள் உள்ளன. அதில் ஜோகன்னஸ்பர்க்கின் தென்மேற்கு பகுதியில் உள்ள மிகவும் ஆழமான தங்க சுரங்கம்…

Read more

“புத்தாண்டு கொண்டாட்டம்” 15 பேர் கொலை… பின் அரங்கேறிய சம்பவம்…!!

அமெரிக்காவை சேர்ந்த சம்சு- ஜப்பர் என்பவர் லூசியானா மகானம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி சுமார் 15 பேரை கொலை செய்துள்ளார். இவரை காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இவர் முன்னாள் ராணுவ…

Read more

“விடுதியில் பயங்கர துப்பாக்கி சூடு” 12 பேரை கொன்ற விட்டு தற்கொலை செய்த நபர்… நடுங்க வைத்த சம்பவம்…!!

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான மாண்டெனெக்ரோவில் உள்ள சியூன்ஜே நகரில் மதுபான விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் அகோ மாட்டினோ என்ற நபர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் பப் உரிமையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

“8 வருட அவஸ்தையிலிருந்து விடுதலை” பன்றியின் சிறுநீரகம் பொறுத்தப்பட்டதால் பெண் மகிழ்ச்சி… பரிசோதனையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்…!!!

மருத்துவத் துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் மாற்று உறுப்புகள் கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் பலர் உயிரிழந்துள்ளனர். ஆகவே செயற்கை உறுப்புகள் மற்றும் விலங்குகளின் உறுப்புகள் பொருத்தப்பட்டு சிகிச்சை…

Read more

கொலை செய்தால் எப்படி இருக்கும்… மாணவருக்கு ஏற்பட்ட வினோத ஆசை… இறுதியில் நடந்த கொடூரம்…!!!

இங்கிலாந்தை சேர்ந்த நெஷன் சாடி என்ற மாணவன் லண்டனிலுள்ள கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் பட்டப்படிப்பு பயின்று வருகின்றார். இந்நிலையில் படிப்பு சம்பந்தமாக கொலைகளை பற்றி ஆராய்வதில் அதிக ஆர்வம் காட்டிய இவர் ஒரு உயிரை பறித்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து…

Read more

“2024-ல் மட்டும் 104 பத்திரிக்கையாளர்கள் கொலை” காசாவில் தான் அதிகம்… அறிக்கை வெளியிட்ட சர்வதேச அமைப்பு…!!!

சர்வதேச பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு 104 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 104 கொலைகளில் பாதி காசாவில் நடந்துள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில செய்தி சேகரித்த 55…

Read more

நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்… தாயை காப்பாற்ற போராடிய சிறுமி… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி…!!!

அயர்லாந்திலுள்ள Co Wexford என்னும் இடத்தில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் தங்கள் வீட்டு மாடியிலுள்ள ஒரு அறையில் அந்த சிறுமி தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இரவு 11.45 மணி அளவில் கீழே ஏதோ பயங்கர சத்தம்…

Read more

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் அதிரடி கைது… அமெரிக்க சிறையில் அடைப்பு…! ‌

மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா பகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரும், முன்னாள் மாநில மந்திரியுமான பாபா சித்திக் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோவின் சகோதரர் அன்மோல் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்  காவல்துறையினர்…

Read more

டிரம்ப் ஆட்சியிலிருந்து தப்பிக்க வேண்டுமா…? அப்போ 4 வருஷத்துக்கு இது ஒன்னுதான் வழி… ஆஃபர் அறிவித்த பிரபல கப்பல் நிறுவனம்..!!

கடந்த நவம்பர் 5-ம் தேதி அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிட்டனர். அதில் ட்ரம்ப்  வெற்றி…

Read more

“அமைதிக்கான நோபல் பரிசு” பிரதமர் மோடி தான் இதற்கு தகுதியானவர்… பிரபல முதலீட்டாளர் கருத்து…!!!

அமெரிக்காவில் பிறந்து ஜெர்மன் நாட்டின் குடி உரிமையை பெற்றுள்ளம்  மோபியஸ் சர்வதேச விவகாரங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் தற்போது மேற்கு ஆசியா மோதல் நடந்து கொண்டிருக்கும்             …

Read more

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் டிரம்ப்… எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு புதிய பொறுப்பு…!!!

தற்போது நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இவர் அமைச்சரவை மற்றும் அரசு துறைகளை கட்டமைத்து வருகின்றார். அந்த வகையில் தேர்தல் பரப்புரையின் போது அறிவித்த அரசாங்க சிறப்பு திறன் துறையை உருவாக்கியுள்ள இவர் அதன் தலைவர்களாக…

Read more

சவுதியில் சிறுவனை கொன்ற இந்தியர்… 18 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சம்பவம்… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்…!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் அப்துல் ரஹீம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு சவுதி அரேபியா சிறுவனை கொலை செய்து வழக்கில் ரஹீம் சுமார் 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சிறுவனின் குடும்பத்தினர் பொது…

Read more

“மோடியின் நண்பர் வெற்றி பெற வேண்டும்” அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக… டெல்லியில் சாமியார் சிறப்பு பூஜை…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ளது. இந்நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவுகள் நாளை (05.11.2024) நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு…

Read more

“ரொம்ப மோசமான குணம்”… டிரம்பின் சுயரூபம் பற்றி ஏன் யாருக்கும் தெரியல…? ஒபாமாவின் மனைவி சரமாரி கேள்வி…!!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில்…

Read more

“முடிவுக்கு வரும் எல்லை பிரச்சனை”… இந்தியா-சீனா இடையே மேம்படும் புதிய உறவு… மகிழ்ச்சியில் ரஷ்யா…!!!

சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் சீன அதிபர் ஜின் பின்கை சந்தித்து பேசியுள்ளார். அப்போது கிழக்கு லடாக்கில் ரோந்து மற்றும் படை விலகல் தொடர்பாக முடிவு பேசப்பட்டது. பின்னர் லடாக்கிய…

Read more

முடிவுக்கு வருமா ரஷ்யா-உக்ரைன் போர்…? அதிபர் புதினிடம் அழுத்தமாக சொன்ன பிரதமர் மோடி…!!!

பிரிக்ஸ் என்னும் அமைப்பை பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து 2009 ஆம் ஆண்டு உருவாக்கின. இதில் 2010-ல் தென்னாப்பிரிக்காவும் இணைந்து கொண்டது. கடந்த ஜனவரி 2024 எகிப்து எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அவையும்…

Read more

“ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி செஞ்ச நல்ல விஷயம்”… 37 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய மரம்… நெகிழ்ச்சி சம்பவம்.!

இந்த உலகம் பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும் நம்மால் உயிர் வாழ முடியாது அந்த வகையில் மரம் நமது வாழ்வில் மிகவும் இன்றி அமையாத ஒன்றாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில்…

Read more

“வேலைக்கு பூனைகள் தேவை”… தினசரி ஊதியமாக இலவச SNACKS…. கஃபே உரிமையாளர் விளம்பரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களது பொழுதை வெளி உலகிற்கு சென்று கழித்து வருகின்றனர். அவர்களை கவருவதற்காக உரிமையாளர்கள் பல்வேறு விதமான புது முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஹோட்டல் உரிமையாளர்கள் பொம்மை வேடம் அணிந்து வருகை…

Read more

“இந்த நெருக்கம் நல்லதல்ல”… இந்தியாவை கடுமையாக எச்சரித்த சீனா… திடீர் பரபரப்பு….!!!!

தைவான் தங்களுடன் ஒருங்கிணைந்த நாடு என சீனா உரிமை கொண்டாடி வருவதோடு, லடாக் எல்லையிலும் தங்களது ஆதிக்கத்தை விரிவிபடுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்திய நாட்டுடன் தைவான் நெருக்கம் காட்டுகிறது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தைவான் தூதராக அலுவலகத்தை…

Read more

“2-வது குழந்தை பிறந்தவுடன் டென்ட் போட்ட தந்தை..” வீட்டுக்குள்ள கூட இருக்க மாட்டாராம்… அதிர வைக்கும் காரணம்..!!

கேம்பிரிட்ஜில் வசிக்கும் 38 வயதான ஸ்டுவார்ட் மற்றும் 33 வயதான கிளோ ஹாமில்டனின் குடும்ப வாழ்க்கையில் இரண்டாவது குழந்தை பிறந்த பின் ஏற்பட்ட மாற்றங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. இதில் 2 குழந்தைகளின் பெற்றோராகும் சவால்களை சமாளிக்க முடியாமல், ஸ்டுவார்ட் தனது…

Read more

“குழந்தைகளை துன்புறுத்த கூடாது” கணவன்-மனைவி தகராறில் தாய் செய்த செயல்… அறிவுரை கூறிய போலீஸ்…!!!

தற்போதைய காலகட்டத்தில் கணவன்-மனைவி பிரச்சனை அதிகமாகவே அரங்கேறி வருகின்றது. அவ்வாறு இருக்கையில் நாம் குழந்தைகளிடம் அந்த கோபத்தை காட்டக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் பெரும் துன்பத்திற்கு ஆளாகுவர். மேலும் கணவன்-மனைவி பிரச்சனை என்றால் அதனை தங்களுக்குள்ளேயே முடித்து விட…

Read more

கனடா பகீர் குற்றசாட்டு… லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் இந்திய அரசுக்கு தொடர்பா…? தூதர்களிடம் விசாரணை..!!

கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொள்ளப்பட்டதில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனட பிரதமர் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் இந்தியா கனடாவில் விரிசல் ஏற்பட்டது. இந்த பிரச்சனை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் நிஜ்ஜார் கொலையிலும்…

Read more

பாபா சித்திக் படுகொலை… வழக்கில் தீடீர் திருப்பம்… முக்கிய குற்றவாளி அதிரடி கைது…!!

மராட்டிய மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் 3 பேரால் சுட்டு கொள்ளப்பட்டார். கொரோனா காலத்தில் இவர் செய்த மருத்துவ உதவிகள் காரணமாக மிகவும் புகழ் பெற்றிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அஜித்…

Read more

“மோடியை சந்தித்த 3 நாட்களிலேயே மீண்டும் விரிசல்” ஆதாரத்தை காண்பித்தும் ஏற்க மறுப்பது ஏன்..? பிரிட்டன் பிரதமரிடம் பேச்சுவார்த்தை…!!

கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்திய அரசின் தொடர்பு இந்த கொலையில் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து…

Read more

Other Story