ஆண்டுக்கு 1 முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ…. ஆர்வமுடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பக்கம் பட்டியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் பூச்செடியை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம்…

Read more

Other Story