கணவர் மற்றும் மகள் கண்முன்னேயே…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான பெண்….. கோர விபத்து…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் தேவி நகர் சுபாஷ் தெருவில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு லதா(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷெலின் கில்டா(23) என்ற மகள் இருக்கிறார்.…
Read more