கடற்கரையில் புலம்பி தவித்த பெண்…. சரியான நேரத்தில் உதவிய பாதுகாப்பு பணியாளர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருச்செந்தூர் கடற்கரையில் பெண் தவறவிட்ட தங்க செயின் மீட்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கடற்கரையில் தினமும் ஏராளமானோர் குளித்து மகிழ்கின்றனர். அந்த வகையில் நேற்று பலர் சுவாமி தரிசனம் செய்து கடலில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரியா…

Read more

Other Story