வேலைக்காக லிப்ட் கேட்டு சென்ற பெண்… திடீரென வந்து தாக்கிய விலங்கு…. பெரும் சோகம்….!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதிகள் தஞ்சமடைந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. ஆனால் ஒற்றை யானை மட்டும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிவதொடு, விளை நிலங்களையும் நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த மம்தா என்பவர் கெலமங்கலத்தில்…
Read more