திடீரென வந்த காட்டு யானை…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. பீதியில் பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்வராயபுரம் முத்துமாரியம்மன் கோவில் வீதியில் ஜோசப் தனபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சகாயராணி என்ற மனைவியும், ஆரோக்கிய ரோஸி என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம்…

Read more

Other Story