இருசக்கர வாகனத்தில் எட்டி பார்த்த பாம்பு.. திடுக்கிட்ட வாலிபர்… தீயணைப்பு வீரர்களின் செயல்..!!
விழுப்புரம் அருகே இரு சக்கர வாகனத்தில் புகுந்த நான்கு அடி நீளம் கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்து சென்றனர். விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியில் சேர்ந்த ராஜ்குமார் இருசக்கர வாகனத்தில் மருதூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது…
Read more