கியாஸ் நிரப்பிய போது…. திடீரென தீப்பிடித்து எரிந்த வேன்…. பரபரப்பு சம்பவம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரியோடு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வேனில் ஷாம்பு, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி கொண்டு கடைகளுக்கு விநியோகம் செய்து வந்துள்ளார். நேற்று காலை வெங்கடேஷ் மளிகை பொருட்களை ஏற்றி கொண்டு…
Read more