நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூரில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை மற்றும் பேக்கரிகளுக்கு வேன் மூலம் பால் விற்பனை செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முரளி என்பவரை வேன் டிரைவராக நியமித்துள்ளார். இந்நிலையில் முதலில் பால்வினியோகம்…

Read more

Other Story