“அந்த பழக்கத்தை கைவிடுங்க”…. யூனியன் தலைவியின் கணவர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள தெற்கு மேடு கிராமம் இந்திரா காலனியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி திருமலைச்செல்வி செங்கோட்டை யூனியன் தலைவராக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு…
Read more