பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு…. திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதனால் பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரத்தைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு காமராஜ் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்…

Read more

சிகரெட்டுக்கு பணம் கேட்ட கடைக்காரர்…. அரிவாளால் வெட்டிய நண்பர்கள்…. போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ் பிள்ளை தெருவில் அலியாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரும், இவரது மகன் அந்தோணி ஞானபிரகாசமும் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டி என்பவர் பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி விட்டு பணம்…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை பாலசுப்பிரமணியம் தெருவில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த வள்ளி என்ற மனைவி உள்ளார். ஆனந்தவள்ளி அப்பகுதியில் இருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது அண்ணன் மகன் முருகன் மது குடித்துவிட்டு அப்பகுதியில்…

Read more

ஜாமீன் எடுப்பதில் தாமதம்…. பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சத்யா நகரில் குயின் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 மாதமாக குயின் கணவரைப் பிரிந்து சத்யா நகரில் இருக்கும் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது குயின் ரவுடி உதயமூர்த்தி என்பவருடன் பழகி வந்தார். இந்நிலையில்…

Read more

உரிய சான்றிதழ் இல்லை….. பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் பறிமுதல்…. அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திய கூடிய வேனில் தகுதி சான்றிதழ், அனுமதிச்சீட்டு இல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்றது தெரியவந்தது.…

Read more

தோட்டத்தில் திடீர் தீ விபத்து…. இதுதான் காரணமா….? 2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன் பட்டினம் செல்லும் மெயின் ரோட்டில் தருவைகுளம் அமைந்துள்ளது. இதற்கு பின்புறம் இருக்கும் தோட்டத்தில் தென்னை, பனை மரங்கள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு…

Read more

தந்தை செய்கிற வேலையா இது….? சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தந்தை தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது…

Read more

உடல் கருகிய நிலையில் கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கு பெரம்பூர் பெரியமகிபாலன் குளத்தில் உடல் கருகிய நிலையில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு…

Read more

டீக்கடைக்குள் புகுந்த லாரி…. டிரைவர் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து…!!

தூத்துக்குடியில் இருந்து சிமெண்ட் கலவை மரம் ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ரத்தினகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் லாரி தாராபுரம்-திருப்பூர் ரோட்டில் சூரியநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது…

Read more

போலியான நகைகளை அடகு வைத்து…. ரூ.15 லட்சம் மோசடி…. வாலிபர் உள்பட இருவர் கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தலையூத்து சங்கர் நகரில் சாகுல் ஹமீது(54) என்பவர் வசித்து வருகிறார். இவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த தனுநாயகம்(33) என்பவரும் தூத்துக்குடி குறிஞ்சி நகர் பகுதியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் 30 பவுன் நகைகளை அடகு வைத்து 10…

Read more

அதிகாலையில் கண்விழித்த கணவர்…. சடலமாக தொங்கிய மனைவி…. கதறும் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செட்டிகுறிச்சி பஞ்சாயத்து தெற்கு கோனார்கோட்டை கீழத்தெருவில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் பருத்தி, சோளம் போன்றவற்றை…

Read more

திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற அக்காள்-தங்கை…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காந்திபுரி பகுதியில் சந்தியா(23) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்தியா(21) என்ற தங்கை உள்ளார். நேற்று தினம் சந்தியாவின் 1 1/2 வயது பெண் குழந்தையை அதே பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான மாடு முட்டியது. இதனால்…

Read more

மும்பை-தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

மத்திய ரயில்வே மும்பை- தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயிலை கடந்த மே மாதம் இயக்கியது. ஆனால் கடந்த ஜூன் மாதம் வாராந்திர சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாதம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே…

Read more

16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வள்ளிநாயகபுரம் கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் காளிராஜ் அவரது நண்பர்களான பாண்டி செல்வம், பால்ராஜ் ஆகியோர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட…

Read more

தீக்குச்சி ஆலையில் பயங்கர தீ விபத்து…. உடல் கருகி பலியான பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சித்திரம் பட்டியில் தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று தொழிற்சாலை இயங்கவில்லை. ஏற்கனவே தயாரான குச்சிகளை வெயிலில் காயவைக்கும் பணியில் மாரியம்மாள்(75), கனகலட்சுமி(35) ஆகியோர் ஈடுபட்டனர். மதியம் மாரியம்மாளும், கனகலட்சுமி எந்திரங்கள் இருக்கும் பகுதியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.…

Read more

இதுவரை ரூ.50 லட்சம் நிதி உதவி…. யாசகம் பெற்ற பணத்தை வழங்கிய முதியவர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பாண்டியன்(73) என்பவர் பல்வேறு இடங்களுக்கு சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். சில இடங்களில் பாண்டியன் முடிந்த அளவு வேலை பார்த்து சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு தேவையான…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. நடந்து சென்ற முதியவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் காலணியில் பரமசிவம்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பரமசிவம் பாஞ்சாலங்குறிச்சி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பரமசிவம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

காணாமல் போன மூதாட்டி…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிரங்கபுரம் கிழக்கு தெருவில் கிருஷ்ணம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் உறவுக்கார பெண் ஒருவர் கிருஷ்ணம்மாளை பராமரித்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி வீட்டை விட்டு…

Read more

ரூ. 3 லட்சம் பயிர்கள் எரிந்து நாசம்…. பல மணிநேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவஞானபுரம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் ஜெயக்குமார் என்பவரது தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென பிற நிலங்களுக்கு பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ…

Read more

அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு…. கப்பல் மோதி இறந்ததா…? வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்து நகர் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கடல் பசு கரை ஒதுங்கியதை பார்த்த பொதுமக்கள் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ…

Read more

லாரி மீது மோதிய டிராக்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கைத்தறி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். மேலும் முத்து டிராக்டர் டிரைவராகவும் இருந்துள்ளார். நேற்று காலை கயத்தாறு அருகே இருக்கும் தனியார் கிரஷரில்…

Read more

Other Story