சுற்றுலா வேன்-கார் நேருக்கு நேர் மோதல்…. நிதி நிறுவன மேலாளர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் காந்தி நகரில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று பிரவீன் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வத்தலகுண்டு நோக்கி காரில் சென்றுள்ளார். இதேபோல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த 20-க்கும்…

Read more

Other Story