குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதா…? TNPSC வெளியிட்ட முக்கிய விளக்கம்…!!!
தமிழகத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தட்டச்சு பிரிவில் சுமார் 2000 பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.…
Read more