“பெண்ணை கடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலி”… மர்மமான முறையில் மரணம்… என்னதான் நடந்தது.. மக்கள் மகிழ்ச்சி..!!

கேரளா மாநிலம் வயநாட்டில் மானந்தவாடி என்னும் பகுதி அமைந்துள்ளது. கடந்த 24ஆம் தேதி ராதா என்ற பெண் ஒருவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது புலி அவரைத் தாக்கி பலியானார். மேலும் அந்த பெண்ணின் உடல் பாகங்களை புலி தின்றதாகவும் கூறப்படுகின்றது.…

Read more

Other Story