கேக் கொண்டு வர தாமதம்… மனைவி, மகனை கத்தியால் குத்திய நபர்… பரபரப்பு சம்பவம்…!!

மஹாராஷ்டிரா மாநிலம் சகினாகா பகுதியில் ராஜேந்திர ஷிண்டே (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜூன் ஒன்றாம் தேதி பிறந்த நாள். இந்நிலையில் ராஜேந்திர ஷிண்டேவின் மனைவி ரஞ்சனா ஷிண்டே தனது கணவருக்காக கேக் வாங்கி வந்துள்ளார். ரஞ்சனா வீட்டு வேலை…

Read more

Other Story