ஆய்வு கூடத்திற்கு அழைத்து சென்ற ஆசிரியர்…. 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடுமை…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது 13 வயது மகன் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலை பள்ளியில்…

Read more

மது போதையில் பள்ளிக்கு வந்தாரா….? பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிகாரி அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அருகே முளுவி பகுதியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஹரிஹரன் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஹரிஹரன் மது போதையில் பள்ளிக்கு வருவது உள்ளிட்டவை தொடர்பாக அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது.…

Read more

பள்ளி மாணவிகள் போராட்டம்…. அரசு பேருந்து கண்டக்டர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் மருங்குளம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாணவிகள் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் படியில் நின்று கொண்டிருந்த மாணவிகளை கண்டக்டர் சுப்ரமணியன் தகாத வார்த்தைகளால்…

Read more

Other Story