சாலையை கடந்த தேயிலை தொழிற்சாலை ஊழியர்….. விபத்தில் சிக்கி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வேடன்வாயில் பகுதியில் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேயிலை தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு வேலை முடிந்து ராமையா வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது கூடலூர் நோக்கி வேகமாக…

Read more

Other Story