TCS நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்… ஏப்ரல் மாதம் முதல் எல்லாமே மாற போகுது….!!!
இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் பல நிறுவனங்களும் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை வழங்கியது. அதன் பிறகு ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து வந்தது. ஆனால் தற்போது வரை இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக உள்ள டிசிஎஸ் ஊழியர்கள்…
Read more