கூடுதலாக பணம் வசூல்…. டாஸ்மாக் விற்பனையாளர் பணியிடை நீக்கம்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

சேலம் மாவட்டத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. கூடுதல் பணம் வசூலித்தால் கடை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ஆத்தூர் ரயில்வே…

Read more

Other Story