Tangedco-வின் புதிய செயலி… ஓய்வூதியதாரர்களுக்கு இனி இந்த சிரமம் இருக்காது…. சூப்பர் அறிவிப்பு….!!!!
பொதுவாகவே ஓய்வூதியம் பெறும் நபர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை சமர்ப்பிப்பதன் மூலம் ஓய்வூதியதாரர் உயிருடன் உள்ளார் என்பதையும் அதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்பதையும் அரசு உறுதிப்படுத்திக் கொள்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு…
Read more