ஜூலை 23-ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை அறிவித்த எதிர்க்கட்சி

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஜூலை 23-ஆம் தேதி அன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நேற்று தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டு…

Read more

BREAKING: அதிர்ச்சி..! தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் தற்போது 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறை ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இதில் வீட்டு பயன்பாடு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிராம…

Read more

திருச்செந்தூர் கோட்டத்தில் நாளை மின்தடை!

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூன்.13) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூர், காயல்பட்டணம், ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் உபமின் நிலையங்களில் நாளை வியாழக்கிழமை (13.06.24) மாதாந்திர பராமரிப்பு பணிகள்…

Read more

#INDvAUS : “2023 உலக கோப்பை இறுதி போட்டியை ரசிக்க தடையில்லா மின்சாரம்” – டான்ஜெட்கோ ட்விட்.!!

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை கண்டு களிக்க தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அகமதாபாத் நரேந்திர…

Read more

Other Story