தனிமையின் கொடுமை : “தனியார் விடுதியில் இளம்பெண் செய்த செயல்” ஈரோடு அருகே சோகம்…!!
ஈரோடு மாவட்டம், பவானி, கூடுதுறை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கோகிலவாணி என்ற 25 வயது பெண் செவ்வாய்க்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், கோகிலவாணியின் கணவர் கடந்த ஆண்டு விபத்தில் இறந்துவிட்டதாகவும், அவர் தனிமையில் அவதிப்பட்டு வந்ததும்…
Read more