மருத்துவ விடுப்பில் இருந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மங்களபுரத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது செல்வம் சேலம் கமிஷனர் அலுவலகம் அருகே இருக்கும் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.…
Read more