Breaking: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை… சுற்றுப்புற நிலத்தை சீர் அமைப்பது குறித்து 2 வாரங்களில் குழு அமைக்க வேண்டும்… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் ஆளை வளாகத்தில் அபாயகரமான கழிவுகள் தேங்கி இருப்பதால் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் ஆலையை இடிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் பாத்திமா உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு…
Read more