குளிர்பானம் என நினைத்து…. ரசாயன திரவம் குடித்த 2 வயது குழந்தை இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியில் விசைத்தறி பட்டறை உரிமையாளரான தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணிகளில் ஏற்படும் கரைகளை அகற்றுவதற்காக ரசாயன திரவம் கலந்த பொருட்களை உபயோகப்படுத்துவது வழக்கம். இதற்காக ரசாயன திரவம் கலந்த…

Read more

Other Story