பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய தலைவர்..!! “தந்தையின் பேச்சுக்கு மகளின் நிறுவனத்திற்கு செக். ” இந்தியாவின் அதிரடி நடவடிக்கை..!!

துருக்கியின் அதிபர் எர்டோகனின் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் தற்போது அவரது குடும்பத்தையே நேரடியாக பாதித்துள்ளன. சமீபத்தில் இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது, துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றது. இதனால் இரு நாடுகளுக்கிடையே தூரம் அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக,…

Read more

Breaking: சம்பாவில் பயங்கரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் – 7 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த ரகசிய முகாம் கண்டறியப்பட்டது. இதில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் பாதுகாப்பு தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read more

Other Story