தேர்தலை தள்ளி வைக்கக் கூடாது…. முற்றுகைப் போராட்டத்தில் எதிர்க்கட்சி…. செனகல் நாடாளுமன்றத்தில் பதட்டம்….!!

செனகல் நாட்டில் அதிபர் தேர்தலை தள்ளி வைப்பது தொடர்பான மசோதாவை நிறைவேற்ற விடாமல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அவை தலைவரை முற்றுகையிட்டு அமலியில் ஈடுபட்டனர். இந்த மாதம் நடைபெறுவதாக இருந்த அதிபர் தேர்தலை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்க அரசு முடிவு…

Read more

Other Story