பாகிஸ்தானை ஆதரித்த துருக்கிக்கு இந்தியாவின் கடும் பதிலடி..!!… “ஒரே நாளில் எர்டோகனின் மகளுக்கு ரூ.2,500 கோடி இழப்பு..!!

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலையில், துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு ட்ரோன் உபகரணங்களை அனுப்பியதோடு, துருக்கி கடற்படையின் போர் கப்பல்களையும் பாகிஸ்தானுக்காக கடலோரத்திற்கு அனுப்பியது. இந்த நடவடிக்கைகள் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. நான்கு…

Read more

Other Story