இருசக்கர வாகனம் மீது மோதிய பள்ளி வாகனம்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… கோர விபத்து…!!

தேனி மாவட்டத்தில் உள்ள வாழையாத்துப்பட்டியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சசிகுமார் தனது இரு சக்கர வாகனத்தில் கந்தசாமிபுரம் எஸ்.வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பள்ளி வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில்…

Read more

Other Story