“சந்திராயன்-3 வெற்றி”…. ஆழ் கடலில் இறங்கி வாழ்த்து தெரிவித்த சிறுவர்கள்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காரப்பாக்கத்தில் அரவிந்த் தருண் ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழ்கடல் பயிற்சியாளர். வழக்கமாக அரவிந்த் குடியரசு மற்றும் சுதந்திர தினம் அன்று ஆழ்கடலில் இறங்கி தேசிய கொடியை ஏற்றி கொண்டாடுவார். இந்நிலையில் சந்திராயன்-3 விண்கலம் லேண்டர்…

Read more

Other Story