கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட தனியார் பள்ளி மாணவர்கள்…. பரபரப்பு….!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களது பெற்றோருடன் வந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் பள்ளியில் சிறுமலை, தாண்டிக்குடி, கொடைக்கானல், தோனிமலை,…

Read more

Other Story