பக்தர்களே..! பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி… வெளியான சூப்பர் அறிவிப்பு.!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலில் வருகிற 2-ந்தேதி புரட்டாசி மகாளய அமாவாசை விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ…

Read more

Other Story