பிளஸ்-2 பொதுத்தேர்வில்…. 530 மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் ரோடு வேம்பு அவென்யூ பகுதியில் சுவாமிநாதன்- ஜெயசுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிரஞ்சன், நிவேதா என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இருவரும் வடவள்ளி பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.…
Read more