அப்பவே பாஜகவினர் ஏன் கேட்கல…? நிச்சயம் சந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டிப்பார்… நடிகை ரோஜா…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்ட லட்டு குறித்து எழுந்த சர்ச்சை, உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த லட்டு, அசம்பாவிதமான நிலையை உருவாக்கியுள்ளது. கடந்த ஆட்சியில் இது நடந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால்,…

Read more

Other Story