“ஒரே நொடியில் தாயும் மகளும் உயிரிழப்பு…! பல்லடத்தில் நடந்த சோகம் பார்ப்பதற்கே முடியவில்லை!” “மகாலட்சுமி நகரே உறைந்து போனது..!!”
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு சாலை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை நடந்த சோகம் நிறைந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த தாய், மகள் இருவரும் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து உடலுடன் மண்ணில் புதைந்ததில் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு உள்ளூர் மக்களிடையே பெரும் துயரத்தை…
Read more